Friday, July 1, 2011

எத்தனை அழகு இருபது வயதினிலே...








ஒ..ஒ.. எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம்ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
(ஒ..ஒ..)

கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ..
பேசாதோ.. ஓவியம் பேசாதோ.. உயிரோவியம் பேசாதோ..
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா..
(ஒ..ஒ..)

செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
காளையர் கேட்கும் கேள்விகளுக்கு ஜடையில் கூறாதோ
கூறாதோ.. ஜடையில் கூறாதோ.. பதில் ஜடையில் கூறாதோ
முன்னும் பின்னும் மின்னம் கன்னம் வண்ணம் கொள்ளதோ
(ஒ..ஒ..)

திரைப்படம் : அதே கண்கள் (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
வரிகள் : தெரியலைங்கோ
இசை : வேதா
நடிகர்கள் : ரவிச்சந்திரன், காஞ்சனா



1 comments:

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....