Saturday, June 25, 2011

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி


http://www.youtube.com/watch?v=ld089m7EDaA&NR=1




ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹொ ஓ ஓ ஓஓ ஹோ 

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி 
ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
ஹோய் ஹொய்யா ஹோய்யா 
என்னை எடுத்து தன்னை கொடுத்து 
போனவன் போனாண்டி ஓ ஓ ஹோய் 
ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ...... 

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி 
போனவன் போனாண்டி 
ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க்க வந்தாலும் வருவாண்டி 
வந்தாலும் வருவாண்டி.....ஹோய் 
.போனவன் போனாண்டி..ஹோய்..ஹோய்..ஹோய் 
போனவன் போனாண்டி 
என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 

ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா 

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி.. ஓய் 
நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி 
வந்தாலும் வருவாண்டி..ஹொய் ஹோய் ஹோய்...வந்தாலும் வருவாண்டி 
ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா 

ஆசை மனசுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி 
போனவன் போனாண்டி 
வாசலை தேடி வாழ்துக்கள் பாடி வந்தாலும் வருவாண்டி..ஹோய் 
வந்தாலும் வருவண்டி ஹோய் ஹோய் ஹோய் 
போனவன் போனாண்டி 

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி 
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி 
ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி 
ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ......
----------------------------------------------------



இயற்றியவர்: கவிஞர் வாலி
திரைப்படம்: படகோட்டி 

இசை :எம்.எஸ்.வி 

*

1 comments:

மந்தணை சில்ல_செவனன் said...

அருமையிலும் அருமை